தனியார் மயமாகும் மின்சாரத்துறை..,ஐயோ, இனி அவ்ளோ தானா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ஷாக்!!

0
தனியார் மயமாகும் மின்சாரத்துறை..,ஐயோ, இனி அவ்ளோ தானா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ஷாக்!!
தனியார் மயமாகும் மின்சாரத்துறை..,ஐயோ, இனி அவ்ளோ தானா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ஷாக்!!

தமிழக அரசு ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகங்களிலே சிறப்பு முகாம்கள் நடைபெற்ற வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 75% சதவீத மக்கள் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து அரசின் பல்வேறு துறைகளும் தனியார் மயமாகி வரும் நிலையில் மின்சார துறையையும் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொந்தளித்துள்ளார். இதுபோன்ற சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மதுரை மக்களே ரெடியா? இந்த தேதிகளில் சித்திரை திருவிழா.., கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

இதைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்றற இணையத்தளத்தில் இணைக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கட்சி மீது மக்களின் ஆதரவு பற்றி மத்திய அரசு புரிந்து கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here