கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் உறைந்த நகை பிரியர்கள்!!

0

ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாளாக அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆபரண தங்கம்

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. மேலும் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் மாநிலத்தில் நம் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாகவும் இருந்து வருகிறது.  அதுவும் சில காலமாகவே தங்கத்தின் விலை இறங்கு முகமாகவும் ஏறுமுகமாகவும் ஆட்டம் காட்டி வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4,594க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து சவரனுக்கு ரூபாய் 48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,752 க்கும் விற்பனை ஆகி வருகிறது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 69,300 எனவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இதனை பார்த்த சாமானிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here