மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மூட உத்தரவு – அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0

கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் வருகிற ஜனவரி 26ம் தேதி வரை, மூடுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அரசு அறிவிப்பு :

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தற்போது கொரோனா பரவல் கணிசமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், டெல்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதே போல், கோவா மாநிலத்தில், வருகிற ஜனவரி 26ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, இங்கு இரவு ஊரடங்கு அமலாகி இருக்கும் பட்சத்தில் தற்போது, அரசின் இந்த உத்தரவு மாநிலத்தில் உள்ள மக்களை மேலும், அச்சமடைய செய்துள்ளது. இதனால், மக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here