தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை – கவலையில் பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - கவலையில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - கவலையில் பொதுமக்கள்!!

கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் விலை தற்போது தமிழகத்தில் ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆத்தாடி.., என்ன ஒரு நாட்டு கட்டைடா.., கனிகாவை பார்த்து முறுக்கேறிப்போன இளசுகள்!!

LPG சிலிண்டர் விலை அதிகரிப்பு:

இந்தியாவில் கடந்த 137 நாட்களாக எந்த ஒரு மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. அதே போல் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - கவலையில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் திடீரென தாறுமாறாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை – கவலையில் பொதுமக்கள்!!

ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா போரால் உலக எண்ணெய் நாடுகளில் எண்ணெய் விலை உயரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் பீப்பாய்க்கும் அதிகமான கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கியது. இதனால் இந்தியாவில் விலை உயர்வு ஏற்படாது என்று கருதப்பட்ட நிலையில் இந்த பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here