கேம் விளையாட விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது அரசு!!!

0

ஆன்லைன் விளையாட்டில் தற்போது ரொம்பவே மாணவர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. ஈர்ப்பை விட அடிமையாகிவிட்டார்கள் என்று கூட சொல்லலாம். ரொம்ப எதிர்மறையான எண்ணங்களை இந்த அடிமை கொண்டு போய் விட்டுருக்கு. முக்கியமாக சைனாவில் தான் இந்த கேம்களை உருவாக்குகிறார்கள். 18 வயதிற்கு கீழே இறுக்கின்ற குழந்தைகள் இதனாலையே அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க சைனா அரசானது புதிய சட்டத்தினை கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 1 முதல் இந்த சட்டத்தை கொண்டுவரப்போறாங்க . 1 வாரத்தில் 3 மணி நேரம் மட்டும் கேம்களை விளையாட முடியும். வெள்ளிக்கிழமை 8 மணி முதல் 9, சனிக்கிழமை 8 மணி முதல் 9, ஞாயிற்றுக்கிழமை8 மணி முதல் , இந்த மாதிரி 3 மணி நேரம் கொடுக்க போறாங்க , ஆன்லைன் விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள் கிட்ட. இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் சொல்லிருக்காங்க. இதனால் ஆன்லைன் கேம் நிறுவனம் கேம் விளையாடும் நேரம் குறையும்ன்னு கவலை படுறதா சொல்லிருக்காங்க. 2019 , சைனா அரசு தினமும் 1 மணி நேரம் வார இறுதியில் 3 மணி நேரம் கேம் விளையாடலாம்ன்னு கட்டுப்பாடுகள் கொடுத்து இருந்தாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here