பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் கருத்துக்கு பதில் அளித்த இந்திய வீரர்…, என்ன சொன்னார் தெரியுமா??

0
பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் கருத்துக்கு பதில் அளித்த இந்திய வீரர்..., என்ன சொன்னார் தெரியுமா??
பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் கருத்துக்கு பதில் அளித்த இந்திய வீரர்..., என்ன சொன்னார் தெரியுமா??

ஆசிய கோப்பை, உலக கோப்பை ஆகிய தொடர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கு பெறுவது குறித்து ரமீஸ் ராஜா கூறிய கருத்துக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

IND vs PAK:

பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்தியா செல்லாது என்று கூறிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் கருத்து பெரும் அதிர்வலையாகவே உள்ளது. இவரது இந்த கருத்துக்கு பாக்கிஸ்தான் தரப்பில் இருந்து, பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் கூட, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ரமீஸ் ராஜா, தீர்க்கமான முடிவு ஒன்றை கூறியிருந்தார். அதில், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணி 50 ஓவர் உலக கோப்பைக்காக இந்தியா வராது என்று தெரிவித்திருந்தார்.

சமநிலையில் முடிந்த ஆட்டம்…, முதலிடம் பிடித்து அசத்திய ஸ்பெயின்!!

இவரது, இந்த கருத்துக்கு பிசிசிஐ தரப்பில் எந்த ஒரு பதிலும் இன்றளவும் வெளிவரவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்ப பட்டிட்டிருந்தது. இதற்கு அவர், இது குறித்து பிசிசிஐ மற்றும் பிசிபி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், எந்த முடிவு எடுத்தாலும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இணைந்து தான் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here