பலம் வாய்ந்த பிரேசிலே அணியை வீழ்த்திய கேமரூன்…, ஆறுதல் வெற்றி அடைந்து அபாரம்!!

0
பலம் வாய்ந்த பிரேசிலே அணியை வீழ்த்திய கேமரூன்..., ஆறுதல் வெற்றி அடைந்து அபாரம்!!
பலம் வாய்ந்த பிரேசிலே அணியை வீழ்த்திய கேமரூன்..., ஆறுதல் வெற்றி அடைந்து அபாரம்!!

FIFA உலக கோப்பை தொடரில், குரூப் G யில் கேமரூன் அணியிடம் பிரேசில் அணி வீழ்ந்தது. இதனால், ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர், காலிறுதிக்கு முந்தைய சுற்றை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில், இன்று, குரூப் G யில் இடம்பெற்றுள்ள, செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில், சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், இந்த போட்டியில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், சுவிட்சர்லாந்து அணி செர்பியா மீது தொடர் தாக்குதல் மேற்கொண்டது. செர்பியாவும் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற இலக்குடன் போராடியது. இந்த போராட்டத்தில், செர்பியா அணி 2-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியிடம் வீழ்ந்தது. இதனால், சுவிட்சர்லாந்து 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நம்பி போனீங்களே மூர்த்தி இப்படி பாதியிலேயே சீரியல் முடிஞ்சிடுச்சே.., ரசிகர்கள் ஷாக்!

இதே பிரிவில், பிரேசில் அணிக்கு எதிராக கேமரூன் அணி மோதியது. இதில், இரு அணிகளும் ஆட்டம் முடியும் வரை ஒரு கோல் கூட போடாத நிலையில், எக்ஸ்ட்ரா நேரத்தில் (90+2) கேமரூன் அணி வீரர் கோல் அடிக்க 1-0 என்ற வித்தியாசத்தில் பிரேசில் அணி தோல்வியை தழுவியது. இதில், பிரேசில் தோற்றாலும் 6 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேமரூன் அணி ஆறுதல் இந்த உலக கோப்பையில் ஆறுதல் வெற்றியுடன் பயணத்தை முடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here