குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.., விமான நிறுவனத்துக்கு கடும் தண்டனை!!!

0
குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.., விமான நிறுவனத்துக்கு கடும் தண்டனை!!!
குடிபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.., விமான நிறுவனத்துக்கு கடும் தண்டனை!!!

சர்வதேச நாடுகளுக்கு செல்ல பயன்படும் விமான போக்குவரத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் குடிபோதையில் பயணித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரருகில் பயணித்து வந்த 70 வயதுடைய பெண் இருக்கை அருகே நின்று சங்கர் மிஸ்ரா சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி விமான ஊழியர்களிடம் முறையிட ஊழியர்கள் அதை அலட்சியமாக கையாண்டுள்ளனர். இதையடுத்து மத்திய விமான போக்குவரத்திடம் முறையிட்டு சங்கர் மிஸ்ரா மீது அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனியார் மயமாகும் மின்சாரத்துறை..,ஐயோ, இனி அவ்ளோ தானா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ஷாக்!!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவகாரத்தை அலட்சியப்படுத்திய ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதமும், பணியில் இருந்த விமானியின் உரிமத்தை மூன்று மாதம் ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அநாகரீகமாக நடந்து கொண்ட ஷங்கர் மிஸ்ராவை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here