வரும் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற, தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான அறிவிப்பு:
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நெருங்கி வருவதால், மாணவர்களுக்கு இந்த பருவத்திற்குரிய பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி 5, 12,19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு அடிச்சது லாட்டரி.., மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்க முடிவு!!!!
இதைத்தொடர்ந்து, பிப்.15 ஆம் தேதி சுவாமி தயானந்தா சரஸ்வதி ஜெயந்தியும், பிப்.18 ஆம் தேதி மகா சிவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாநிலங்களைப் பொறுத்து வேறுபடும் எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.