எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை தன் மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரினா ஆசாத். இவர் அதற்கு முன்பு சீரியல்கள் நடித்து இருந்தாலும் இவரை பிரபலப்படுத்தியது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

இந்த தொடர் மீது கொண்ட ஈடுபட்டால் நிறைமாத கர்பமாக இருக்கும் பொழுது கூட பாரதி கண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடித்தார். சிறிது ஓய்வு மட்டுமே எடுத்துக்கொண்டு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆஹா., Side view-ல செஞ்சுட்டீங்களே சாக்ஷி – Zoom பண்ணாமலே எல்லாம் அப்பட்டமா தெரியுதே!!

இந்நிலையில் இன்று (08-05-2022) அன்னையர் தினம் என்பதால் தன் மகனுடன் அழகாக போட்டோஷூட் செய்துள்ளார். ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும் அந்த போட்டோக்கள் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here