மேற்கு வங்கத்தை சேர்ந்த, கச்சாபாதம் என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய பிரபல பாடகர் பூபன் பட்யகர், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் – பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!
மருத்துவமனையில் அனுமதி :
மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வந்த பாதாம் வியாபாரி ஒருவர், கச்சா பாதாம் என்ற பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் ட்ரண்ட் ஆனார். பாதாமை விற்பதற்காக, வித்தியாசமான முறையில் இவர் பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து, இந்த பாடல் ஆல்பம் சாங்காக வெளியிடப்பட்டது. தற்போது, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்தனர்.
இதுவரை, இந்த கச்சா பாதம் பாடலை யூடியூபில் 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போது கார் விபத்தில் சிக்கிய இந்த பாடகர், பயங்கர ரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் விரைவில் மீண்டு வர, பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்