சொந்த ஊரில் கெத்து காட்டிய அல்லு அர்ஜுன் – கனவெல்லாம் பலிக்குதே என கும்மாளத்தில் இறங்கிய நடிகர்!!

0

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வசூலை வாரி குவித்துள்ளது.

கனவு பலித்தது :

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்பிற்கும் நடனத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் தெலுங்கில் வேற லெவலில் ஓடி பெருவெற்றி பெற்றது. ஆனால், தன் வளர்ந்த ஊரான சென்னையில் தன்னுடைய படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும் என்பது அல்லு அர்ஜுனின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இந்த படம் தமிழ் நாட்டில் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் இந்தியில் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஆனால், இந்த படத்திற்கான எந்த பிரமோஷனும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் செய்யப்படவில்லை. இப்படி பிரமோஷன் செய்யப்படாமல் இருக்கும் போதே, வேறு எந்த படமும் பெறாத வெற்றியை புஷ்பா திரைப்படம் பெற்றுள்ளது. இதனால், அனைத்து தியேட்டர்காரர்களும், அல்லு அர்ஜுன் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here