பிரபல பாடகர் கே கே மரணம் இயற்கையானது அல்ல – போலீசார் வழக்கால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

0
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகராக, கேகே மரணம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வழக்குப்பதிவு :

இந்தி திரையுலகில் புகழ்பெற்ற பாடகராக இருந்தவர் கிருஷ்ணகுமார் குன்னத். 53 வயதான இவர், இதுவரை பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய 50க்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்துமே, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் இசைக் கச்சேரி ஒன்றுக்கு சென்று திரும்பிய இவர், வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.

அவரது, மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், இவரது மரணம் இயற்கைக்கு மாறானது என கூறி, கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று மாலை இவர், இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் போலீசாரின் இந்த திடீர் வழக்கு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here