கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பிரபல பாடகி – திருமண மண்டபத்தில் அராஜகம்! 3 நபர்கள் அதிரடி கைது!!

0

பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் பாடகி ஒருவரை திருமண மண்டபத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த, மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி கைது:

பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பாடகி ஒருவருக்கு கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் பாட வருமாறு பிண்டு குமார், சஞ்சீவ் குமார் மற்றும் கரு குமார் என்ற மூன்று நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அங்கு சென்ற பின்புதான் அது போலியான அழைப்பு என்று அந்த பாடகிக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த மூன்று நபர்களால், பாடகி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வீடியோவும் எடுக்கப்பட்டு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பித்த நடிகை, ஒரு அறையில் இருந்தபடி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். பின், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அந்த 3 நபர்களையும் கைது செய்துள்ளனர். திருமண மண்டபத்தில் பிரபல பாடகி, இத்தகைய கொடூர நிலைக்கு ஆளான சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here