சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம், அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நடிகை மந்திரா பேடி. இவர் 50 வயதில், கணவரை பிரிந்த நிலையில் தற்போது புது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ:
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மந்த்ரா பேடி. புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், சிம்புவின் மன்மதன் படத்தில் என்ட்ரி சாங் ஒன்றுக்கு ஆடி பெரிய அளவில் பேசப்பட்டார். பிரபல இயக்குனர் ராஜ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துள்ள இவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது கணவர் ராஜ் கவுசல், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், மந்த்ரா பேடி தனது ஆண் நண்பர் அடி என்பவரை காதலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது தனது புது காதலரின் பிறந்த நாளை கொண்டாட தாய்லாந்து சென்று உள்ளார்.
அங்கு பிகினி உடையணிந்து இருவரும் நீச்சல் குளத்தில், ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ரசிகர்கள் 2 குழந்தைகள் உள்ள உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோக, ஒரு சிலர் உங்களுடைய அடுத்த வாழ்க்கையை தேர்வு செய்து விட்டீர்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்