திருமணமான நடிகரை வளைத்து போட்ட தேசிய விருது நடிகை – கிடுக்குபிடி விசாரணை செய்த போலீஸ்!!

0
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல நடிகர் பாபுஷன் என்பவரை, தேசிய விருது பெற்ற பிரபல நடிகை ப்ரக்ருதி மிஷ்ரா என்பவர் அபகரித்து கொண்டதாக நடிகரின் மனைவி த்ருப்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை புகார்:

ஓடியாவை சேர்ந்த பிரபல தேசிய விருது பெற்ற நாயகி ப்ரக்ருதி மிஷ்ரா. இவர், ஓடியா மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் பாபுசன் என்பருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, நடிகர் பாபுசன் மனைவி த்ருப்தியால் கொடூரமாக தாக்கப்பட்டர். ஒரு கட்டத்தில், ஓட முயன்ற நடிகையை த்ருப்தி முடியை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து விரட்டி விரட்டி தாக்கினார்.

இதையடுத்து, நடிகை ப்ரக்ருதி தாய் த்ருப்திக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, விளக்கமளித்த த்ருப்தி தனது கணவரை தேசிய விருது நடிகை அபகரித்து கொண்டதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொடுத்து திசை மாற்றி விட்டதாகவும் தனது புகாரில் தெரிவித்தார்.

இது குறித்து, ப்ரக்ருதியிடம் போலீஸ் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த கிடுக்குபடி, விசாரணையின் போது நடிகையின் பெற்றோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here