சரவணன் அண்ணாச்சியை தொடர்ந்து ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் நகைக்கடை பிரபலம் – வெளியான அப்டேட்!!

0
சரவணன் அண்ணாச்சியை தொடர்ந்து ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் நகைக்கடை பிரபலம் - வெளியான அப்டேட்!!

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணனை தொடர்ந்து, பிரபல நகைக்கடை உரிமையாளரான கிரண்குமார் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி அறிவிப்பு:

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து, தனது நீண்ட நாள் கனவான, சினிமாவில் நடிப்பதை தனது தி லெஜண்ட்  என்ற படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த படம் தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருந்தாலும், தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்பதில் சரவணன் அண்ணாச்சி உறுதியாக உள்ளார்.

தற்போது இவரைத் தொடர்ந்து, பிரபல நகைக்கடையின் உரிமையாளர் கிரண்குமார் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், இது குறித்து பேட்டியளித்த கிரண் குமார்  சினிமாவுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், என்னால் இந்த வயதில் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது எனக்கு இருக்கும் இடமே போதும் என்று கூறி, தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here