தெலுங்கு பிரபலமான நாக சைதன்யாவை காதலித்து,திருமணம் செய்த நடிகை சமந்தா அவரை விட்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளதற்கான காரணங்கள் தற்போது,அரசல் புரசலாக வெளிவந்துள்ளது.
இதான் காரணமா :
தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா,தெலுங்கு பிரபலமான நாக சைதன்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கண்ணியம் காக்க வேண்டும் என்பது நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால்,அது பற்றி துளியும் கவலையில்லாத சமந்தா,தி பேமிலி மேன் வெப் சீரிஸில் படுக்கையறை காட்சியில் தைரியமாக நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தான்,இவர்களின் பிரிவுக்கு மிகப்பெரிய காரணமாக பேசப்பட்டது. மேலும்,தெலுங்கு நடிகைகள் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், சமந்தாவும் அந்த ரூட்டில் பயணிக்க ஆரம்பித்ததால், வெறுத்து போன அவரது கணவர் தனது குடும்ப நலனுக்காக இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும்,அண்மையில் விழா ஒன்றில் பேசிய நாக சைதன்யா தனது குடும்பத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் எந்த செயலையும் நான் செய்யமாட்டேன் என பேசினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்