இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கும் முக்கிய நடிகை – தரமான சம்பவம்!!

0

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் நடித்து வந்த நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர் சுந்தர் சி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை:

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹனிரோஸ். பாய்பிரெண்ட் என்ற மலையாளப் படத்தில் முதன் முதலில் அறிமுகமான இவர், இந்தப் படத்தை எடுத்து முக்கிய  நடிகையாக மாறினார்.  தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் முதல் கனவே.  இதையடுத்து சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு, நடிகர் கரண் உடன் இணைந்து காத்தவராயன் என்ற படத்தில் நடித்தார்.  தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சுந்தர் சியுடன் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.  சைக்கோ கொலைகாரன் சம்மந்தப்பட்ட கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here