பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் – அடித்து துன்புறுத்திய சோகம்! கணவர் மாமனார் மீது மோசடி புகார்!!

0
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரி, தனது கணவர் மற்றும் மாமனார் மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 மோசடி புகார் :

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ஹள்ளி கேரி. இவர் குரு-சிஷ்யன்,  ஸ்ரீதனம்மா தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை சைத்ரா, தனது கணவர் மற்றும் மாமனார் மீது மைசூர் ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, தனக்கு தெரியாமலேயே தனது கையெழுத்தை போலியாக போட்டு, இருவரும் சேர்ந்து வங்கி மேலாளர் உதவியுடன் தங்க நகை கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுபற்றி கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக, நடிகையின் கணவர் மற்றும் மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னணி கன்னட நடிகையின் இந்த திடீர் குற்றச்சாட்டால், டோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here