கேள்விக்குறியான இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை – நீதிமன்றத்தை நாட முடிவு?

0
கேள்விக்குறியான இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?
கேள்விக்குறியான இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான, ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை, தற்போது பெரிய பிரச்சனையில் உள்ளதால் மொத்த குடும்பமும் இது குறித்து கவலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிர்ச்சி தகவல்:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது மூத்த மகள், ஐஸ்வர்யாவை பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த விழாவில், ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டதால், அனைவரையும் அழைத்து ரிசப்ஷன் வைக்க ஷங்கர் ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதற்குக் காரணம், ரோஹித் மீது இருந்த பாலியல் குற்றச்சாட்டு தான் என பேசப்பட்டது. ரோஹித் மீதான இந்த போக்சோ சட்டத்தினால், மொத்த குடும்பமும் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி ஆறு மாதங்கள் கழித்து தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருப்பதால், ஷங்கர் குடும்பம் விவாகரத்து முடிவை நாடலாம் என பேசப்படுகிறது. பிரபல இயக்குனரின், இந்த முடிவால் கோலிவுட் உலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here