டோலிவுட்டில் 2018-ம் ஆண்டு ‘ரூல்’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பைடி ரமேஷ். முதல் படமே இவருக்கு நல்ல வெற்றி அடைந்தது. எனவே அடுத்தடுத்து படங்களில் நடித்து எப்படியும் டோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே பெயர் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனது அபார்ட்மெண்டில் காய வைத்த துணியை எடுக்க பால்கனிக்கு விரைந்துள்ளார் ரமேஷ். மழையின் காரணமாக பலத்த காற்றும் வீசியதால் ரமேஷின் துணி பக்கத்தில் இருந்த மின் கம்பியில் விழுந்துள்ளது.
வெறும் சட்டை மட்டும் தான்.., வேற எதுவுமே போடலை.., அனு இம்மானுவேலின் ஹாட் பிக்ஸ்!!
அந்த துணியை எடுக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். பிரபல இயக்குனர் ஒருவரின் மரணம் திரையுலகம் உள்பட அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்