தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்ற முன்னணி நாயகி – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0
தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்ற முன்னணி நாயகி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ராய் டெப்லினா டே, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகை தற்கொலை :

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ராய் டெப்லினா டே. மாடலிங் துறையில், ஈடுபட்டு வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு  தனது பேஸ்புக்கில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டில் தான், தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். இந்த போஸ்ட் வெளியான சில மணி நேரத்திலேயே, இவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து பார்த்தபோது, நடிகை அவரது அறையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரது பெற்றோர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்மையில், நடிகை பல்லவி டே தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது,  டெப்லினா தற்கொலை முயற்சி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here