விஜே சித்ராவை தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்த சீரியல் நடிகை – போலீசார் தீவிர விசாரணை!!

0
விஜே சித்ராவை தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்த சீரியல் நடிகை - போலீசார் தீவிர விசாரணை!!
விஜே சித்ராவை தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்த சீரியல் நடிகை - போலீசார் தீவிர விசாரணை!!

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தற்கொலை, சம்பவத்தைத் தொடர்ந்து பிரபல பெங்காலி நடிகை பல்லாபி தே என்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்:

சின்னத்திரை உலகில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் விஜே சித்ரா. கடந்த 2020ஆம் ஆண்டு இவர் தனது, ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மரணத்தில் இருந்த, மர்மங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது இவரது மரணத்தைத் தொடர்ந்து, பிரபல பெங்காலி சீரியல் நடிகை பல்லாபி தே என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்காலியில் ஒளிபரப்பான ‘அமிர் சிராஜேர் பேகம்’ மற்றும் ‘மன் மனே நா’ என்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய அவர், நேற்று தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இவரது மரணம் குறித்த, விசாரணையை போலீசார் துவக்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here