பிரபல நடிகையான ரக்ஷிதா குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரக்ஷிதா
தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரக்ஷிதா. தளபதியுடன் மதுர திரைப்படத்திலும், சிம்புவுடன் இணைந்து தம் திரைப்படத்திலும் நடித்த அசத்தி வந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து வந்தாலும் இவருக்கு எக்கச்சக்க புகழ் கிடைத்தது.
இப்பொழுது வரை மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் அதன் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தலை காட்டவே இல்லை. ஆனால் கன்னட திரையுலகில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு தான் உள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்க இப்பொழுது அவரின் கணவருடன் எடுத்துக்கொண்டு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மதுர படத்துல எப்படி இருந்தீங்க இப்போ இப்படி ஆயிட்டீங்களே என்று ஷாக் ஆகி உள்ளனர்.