கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி வாழ்க்கையில் இவ்ளோ சோகமா? கண்ணீருடன் வெளியிட்ட வைரல் பதிவு!!

0
கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி வாழ்க்கையில் இவ்ளோ சோகமா? கண்ணீருடன் வெளியிட்ட வைரல் பதிவு!!

80s களின் முன்னணி கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்த டிஸ்கோ சாந்தி, தனது வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்வுகளை, கணவர் மற்றும் மகள் சமாதி முன் நின்று உருக்கமாக பேசியுள்ளார்.

உருக்கமான பேச்சு:

80ஸ் காலகட்டத்தில்  சில்க் ஸ்மிதா  மற்றும் டிஸ்கோ சாந்தி ஆகிய நடிகைகளுக்கு இணையாக, யாருமே இல்லை எனும் அளவிற்கு, நடனத்திலும் கவர்ச்சியிலும் தனி சாம்ராஜ்யம் அமைத்திருந்தனர். பிரபல பாடகர், சி.எல்.ஆனந்தனின் மகளான டிஸ்கோ சாந்தி, சினிமாவில் பல பாடல்களில் கவர்ச்சி நடனமாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதுவும், ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடலில் இவர் ஆடியோ நடனம், அனைவரையும் கதிகலங்க செய்தது. பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்பதை கைவிட்டு குடும்பத்துடன் செட்டில் ஆனார். ஆனால், இவரது குடும்பத்தில் நிகழ்ந்த, இவரது இளைய மகள் அக்ஷரா மற்றும் கணவர் ஸ்ரீஹரி ஆகியோர் மரணம் இவரை நிலை குலைய  செய்தது.

தற்போது, பல ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் மற்றும் மகளின் சமாதிக்கு முன் நின்று, பேட்டியளித்த இவர்  தனது சோகத்தை சொல்லும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இது குறித்த பதிவு இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here