இந்த 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் கோவை, ஈரோடு, திருச்சி போன்ற 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கு தடை :

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. பல கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்தது. எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க சில தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தள்ளப்பட்டுள்ளது அரசு. மேலும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமாக உள்ளது. எனவே கோவை, ஈரோடு, திருச்சி போன்ற 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட  முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here