கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னை கல்யாணம் பண்ணுவதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றியதாக கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மகளிர் காவல் துறையின் தரப்பில் நடவடிக்கை மேற்கொண்ட போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு ஆன நிலையில் மகளிர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தார்.
அடடடா.., என்ன டிரஸ் இது.., இப்படி தொறந்து காட்டிடீங்களே.., நிதி அகர்வால் கிளாமர் கிளிக்ஸ்!!
இந்நிலையில் புகார் அளித்த திரைப்பட துணை நடிகை சாந்தினி புகாரை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மீதான பாலியல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்பின் திரைப்பட துணை நடிகை சாந்தினியை கண்டித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்