எதிர்நீச்சல் சீரியல் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனனி என்ன செஞ்சாலும் எப்படியாவது ஆதிரை-கரிகாலன் திருமணத்தை நடத்த வேண்டும் என குணசேகரன் இல்லாத பித்தலாட்ட வேலை எல்லாம் செய்கிறார். இதோடு நிறுத்தி கொள்ளாமல் அப்பத்தா படுத்த படுக்கையாக இருக்கும் போதே சொத்தை கைப்பற்ற வேண்டும் என துடிக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனா குணசேகரன் செய்யும் எல்லாம் சூழ்ச்சி வேலைகளுக்கும் ஜனனி முட்டுக்கட்டையாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா மயக்கத்தில் கண் விழிக்கும் போது ஜனனியிடம் ஜீவானந்தம் என்று சொல்லிவிட்டு மீண்டும் மயங்கி விடுகிறார். ஜனனி ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். இந்த நேரத்தில் சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அந்த ஜீவானந்தத்திடம் தான் அப்பத்தா தனது 40% ஷேருக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளாராம்.
ஆமா., எனக்கு சாய் பல்லவி மீது crush இருப்பது உண்மை தான்., விவாகரத்து நடிகர் ஓபன் டாக்!!
ஒரு வேளை அப்பத்தாவுக்கு ஏதாச்சும் ஆனாலும் அந்த சொத்து குணசேகரனுக்கு கிடைக்காமல், மருமகளுக்கு கிடைக்கும் படி எழுதி வைத்திருப்பாராம். இது தெரியாம குணசேகரன் அப்பத்தாவிடம் யாருக்கும் தெரியாமல் கையெழுத்து வாங்கிவிட்டோம் என திமிராக இருப்பாராம். அந்த நேரத்தில் தான் ஜனனி, ஜீவானந்தத்தை கண்டுபிடித்து உண்மையை உடைப்பாராம். இது தான் அடுத்து வரும் எபிசோடில் நடக்குமாம்.