ச்சீ.., நீயெல்லாம் மனுஷனா.., குணசேகரன் செய்த சதி வேலை.., கிழித்து தொங்கவிட்ட ரேணுகா!!!!

0
ச்சீ.., நீயெல்லாம் மனுஷனா.., குணசேகரன் செய்த சதி வேலை.., கிழித்து தொங்கவிட்ட ரேணுகா!!!!
ச்சீ.., நீயெல்லாம் மனுஷனா.., குணசேகரன் செய்த சதி வேலை.., கிழித்து தொங்கவிட்ட ரேணுகா!!!!

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வம் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு பக்கம் ஜீவானந்தம் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் குணசேகரன் அப்பத்தாவை வச்சு ஏதோ மாஸ்டர் பிளான் போடுகிறார். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்ட ஜனனி எப்படி அனைத்து சிக்கலையும் சமாளித்து ஆதிரை அருண் கல்யாணத்தை நடத்த போகிறார் என தெரியவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த கதையில் குணசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது ஆடிட்டர் மூலம் அப்பத்தாவை வச்சு ஏதோ பண்ண பிளான் போட்டுள்ளார். ஆனா அது என்ன என்று தெரியாமல் ஜனனி திண்டாடுகிறார். இப்படி இருக்கும் சூழலில் கல்யாணத்திற்கு எல்லோரும் கிளம்பி விட்டால் குணசேகரன் திட்டம் தெரியாது என ஜனனி ரேணுகாவை வீட்டிலேயே தங்க சொல்லுவாராம். ரேணுகாவும் சரி என்று சொல்ல, மஹாலில் குணசேகரன் ரேணுகாவை எங்கே என்று கேட்பாராம்.

குட்டை பாவாடையில் கொழுத்த அழகை கியூட்டா காட்டிய ரேஷ்மா., பார்த்ததில் பஞ்சரான இளசுகள்!!

அவர் வீட்டில் இருக்கிறார் என்று சொல்ல குணசேகரன் பயப்படுகிறார். மேலும் அடுத்து வரும் எபிசோடில் குணசேகரன் போட்ட திட்டத்தை ரேணுகா தான் கண்டுபிடிப்பாராம். அது மட்டுமல்லாமல் நீ எல்லாம் ஒரு மனுஷனா. சொந்த அப்பத்தானு கூட பாக்காம சொத்துக்காக இப்படியா பண்ணுவ என குணசேகரனை அசிங்கப்படுத்துவாரம். இதுபோன்ற காட்சி தான் அடுத்து வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here