ச்சே.., என்ன ஒரு ட்விஸ்ட்.., அப்பத்தாவை பகடை காயாக்கும் குணசேகரன்.., அம்பலமாகும் ஜீவனந்தத்தின் உண்மை முகம்!!

0
ச்சே.., என்ன ஒரு ட்விஸ்ட்.., அப்பத்தாவை பகடை காயாக்கும் குணசேகரன்.., அம்பலமாகும் ஜீவனந்தத்தின் உண்மை முகம்!!
ச்சே.., என்ன ஒரு ட்விஸ்ட்.., அப்பத்தாவை பகடை காயாக்கும் குணசேகரன்.., அம்பலமாகும் ஜீவனந்தத்தின் உண்மை முகம்!!

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் என்ட்ரிக்கு பிறகு அடுத்தடுத்து என்னென்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் குணசேகரன் தான் அருணை கடத்தி வைத்துள்ளார் என SKR தம்பி அரசு கல்யாண மஹாலில் அவரை அசிங்கப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் ஜனனி குணசேகரனுக்கு தெரியாமல் எப்படியாவது கடைசி நேரத்தில் அருண் ஆதிரை திருமணத்தை நடத்த வேண்டும் என ஒவ்வொரு திட்டத்தையும் கவனமுடன் செய்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நேரத்தில் வெளியாகிய ப்ரோமோ சீரியல் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அது என்னவென்றால் ஜனனி, ஈஸ்வரி நம்பரில் இருந்து ஜீவானந்தம் PA வுக்கு கால் செய்கிறார். அப்போது அவர் போனை எடுக்க ஜீவானந்தம் யார் என்று கேட்க பட்டம்மாள் பாட்டி உறவினர் என்று சொல்கிறார். இதை கேட்ட ஜீவானந்தம் அவருக்கு நெருங்கியவர்கள் யார் போன் பண்ணாலும் போனை எடுக்க கூடாது என ஆர்டர் போடுகிறார். அடுத்ததாக ஆதிரை, ஜனனி, சக்தி கல்யாண மகாலுக்கு கிளம்ப அப்போது குணசேகரன் ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார்.

தமிழக பள்ளிகளில் இந்த மாணவர்களுக்கு விடுமுறை கட்…, வெளியான ஷாக் நியூஸ்!!

அவர் ஜனனியிடம் வீட்டில் இருந்து குணசேகரன் அக்கவுண்ட்ஸ் வேலைகளை பார்க்க சொன்னதாகச் சொல்கிறார். இதனால் குழப்பம் அடைந்த ஜனனி குணசேகரன் அப்பத்தாவை வைத்து ஏதோ திட்டத்தை தீட்டப் போகிறார் என பயப்படுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைய அடுத்து வரும் எபிசோட்டில் ஜனனி நிச்சயம் குணசேகரன் திட்டத்தை கண்டுபிடிப்பார் என்று தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் இனி வரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் யார் என்று உண்மையும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here