குணசேகரன் வீட்டில் சண்டை இழுக்கும் ஜனனி அப்பா.., குந்தவை எடுக்கும் அதிரடி முடிவு??

0
குணசேகரன் வீட்டில் சண்டை இழுக்கும் ஜனனி அப்பா.., குந்தவை எடுக்கும் அதிரடி முடிவு??

எதிர் நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகள் நடந்து வருகிறது. ஜனனி வீட்டிற்கு வந்த விஷயத்தை தெரிந்து கொண்ட குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். பிறகு தம்பிகளிடம் ஜனனியை கண்காணிக்கணும். அவ ஏதோ நோக்கத்துடன்தான் நம்ம வீட்டையே சுற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எப்படியாவது எல்லா விஷயத்தையும் சமாளித்து சக்திக்கும், குந்தவைக்கும் கல்யாணம் செய்து வைக்கணும் என சொல்லுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ஜனனியின் அப்பா சக்திக்கு கால் பண்ணி என் பொண்ணுட்ட பேசணும் சொல்கிறார்.

ஆனால் போனை பிடுங்கி சக்தியின் அண்ணன் உங்க பொண்ணு ஓடி போய்ட்டானு சொல்லி காலை கட் செய்கிறார். அவங்க சொன்னதை கேட்ட ஜனனியின் அப்பா அதிர்ச்சியாகிறார். பிறகு இதெல்லாம் உண்மையா?? என ஜனனியின் அம்மாவிடம் கேட்கிறார். அவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

கதிரை பழிவாங்க துடிக்கும் ஆப்போசிட் டீம்.,, பயத்தில் முல்லை.,, இன்றைய பரபரப்பான எபிசோட்!!

இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் எபிசோடுகளில் ஜனனிக்கு என்ன ஆச்சு என அவரது அப்பா குணசேகரன் வீட்டிற்கு சென்று சண்டை போடுவாராம். இதன் மூலம் குணசேகரன் வீட்டில் இருக்கும் குந்தவைக்கு உண்மை தெரியவருமாம். உண்மை தெரிந்த குந்தவை என்ன முடிவு எடுப்பார்?? என அடுத்து வரும் எபிசோட்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here