எதிர்நீச்சல் சீரியலில் முளைத்த புதிய காதல்.., நாடகத்துல சண்ட போடுறது.. ஆனா வெளிய இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே!!

0
எதிர்நீச்சல் சீரியலில் முளைத்த புதிய காதல்.., நாடகத்துல சண்ட போடுறது.. ஆனா வெளிய இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே!!
எதிர்நீச்சல் சீரியலில் முளைத்த புதிய காதல்.., நாடகத்துல சண்ட போடுறது.. ஆனா வெளிய இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே!!

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சீரியல் இப்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் வாசு மற்றும் கதிர் கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி நாயக், விபுராமன் ஆகியோருக்கு ஏகப்பட்ட ரசிகர் உள்ளனர்.

சிம்பு பட வில்லனுக்கு நேர்ந்த சோகம்., கதறி அழுத பரிதாபம்! என்ன காரணம் தெரியுமா?

ஏனென்றால் இவர்கள் சீரியலில் நடிக்கும் விதம் அந்த அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் சீரியலில் இருவரும் எப்போதுமே சண்டை போட்டு கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பர்சனல் வாழ்க்கையில் மிகவும் க்ளோஸாக உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இருவரும் ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் காதலிக்கிறீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு எக்கச்சக்க கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here