நாடு முழுவதும் அனைத்து வகை மக்களுக்கு வழங்கப்படும் சலுகை திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இதற்காக மாவட்டம் தோறும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி இதுவரை 90 சதவீதத்துக்கும் மேலானோர் ஆதார் எண் இணைத்துள்ளனர். இதேபோல் தற்போது புதுச்சேரி மாநிலங்களிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு குவியும் சலுகைகள்., ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் உத்தரவு!!
மேலும் பொதுமக்களுக்கு சலுகையாக ஆதார் இல்லாத பட்சத்தில் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.