தேங்காய் நாரை இனி waste பண்ணாதீங்க.., உங்க முடி சும்மா கரு கருன்னு வளர இந்த simple டிப்ஸ் போதும்!!

0
தேங்காய் நாரை இனி waste பண்ணாதீங்க.., உங்க முடி சும்மா கரு கருன்னு வளர இந்த simple டிப்ஸ் போதும்!!
தேங்காய் நாரை இனி waste பண்ணாதீங்க.., உங்க முடி சும்மா கரு கருன்னு வளர இந்த simple டிப்ஸ் போதும்!!

நம் அனைவருக்கும் தேங்காயில் ஏராளமான சத்துக்கள் இருப்பது தெரியும். அதனால் இதை நம் உணவில் தான் எடுத்துக் கொண்டு வருகிறோம். மேலும் இந்த தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சிக்காக நம் தலையில் தேய்த்தும் வருகிறோம். ஆனால் இன்று இந்த தேங்காய் நாரை வைத்து தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கருஞ்சீரகம் – 3 டீஸ்பூன்
  • தேங்காய் நார் – 1 கைப்பிடி அளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

இந்த ஹேர் பேக் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு தேங்காய் நாரை சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு மறுநாள் காலையில் இந்த தண்ணீரை நம் தலை முடியின் வேர் பகுதியில் தேய்த்து ஒரு 20 நிமிடம் ஊறவைக்கவும்.

ஆல்யா இந்த நிலைமைல இருக்க இதான் காரணமா.., விளையாட்டால் வந்த விபரீதம்!!

பின் நம் தலை முடியை ஷாம்பு எதுவும் யூஸ் செய்யாமல் வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த தேங்காய் நாரில் உள்ள ஊட்டச்சத்து நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும். இந்த டிப்ஸை வாரத்திற்கு ஒரு முறை யூஸ் பண்ணுவதன் மூலம் முடி கரு கருன்னும் வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here