ச்சீ.., நீ எல்லாம் அம்மாவா?? என் வாழ்க்கையையே அழிச்சுட்டியே.., பார்வதியை வெளுத்து வாங்கும் பார்த்திபன்!!

0
ச்சீ.., நீ எல்லாம் அம்மாவா?? என் வாழ்க்கையையே அழிச்சுட்டியே.., பார்வதியை வெளுத்து வாங்கும் பார்த்திபன்!!
ச்சீ.., நீ எல்லாம் அம்மாவா?? என் வாழ்க்கையையே அழிச்சுட்டியே.., பார்வதியை வெளுத்து வாங்கும் பார்த்திபன்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது காவியா தனது அத்தை பார்வதியின் சூழ்ச்சியால் அசிங்கப்பட்டு நிற்கிறார். அதுமட்டுமில்லாமல் காவியா பார்வதியிடம் உண்மையை குடும்பத்திடம் சொல்லும்படி கெஞ்சுகிறார். அப்பொழுது கூட அவர் மனம் இறங்கவில்லை. எப்படியாவது பார்த்திபனிடம் இருந்து காவியாவை பிரித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் உள்ளார்.

பிக் பாஸ் பிளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு.,கேவலமாக பேசிய தனம்., ஆத்திரத்தில் ஷிவின் செய்த காரியம்!!

மேலும் பார்த்திபன் காவியா செய்த துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் குடித்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் காவியாவிற்கு சப்போர்ட் செய்யவும், முடியாமல் அவளின் நிலைமையை நினைத்து குமுறி கொண்டுள்ளார் ஜீவா. சீரியல் இப்பொழுது ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க காவியா எடுக்க போகும் முடிவு என்ன என்பதே குழப்பமாக உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒருவேளை வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்லிவிட்டு காவியா அனைவர்க்கும் டாடா காட்டி விடுவாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது காவியா எந்த உண்மையையும் சொல்ல மாட்டாராம். ஆனால் காவியாவும் பார்வதியும் பேசி கொண்டிருப்பதை பார்த்திபன் கேட்டு விடுவாராம். இதனால் பார்வதி கூனி குறுகி நிற்பாராம். மேலும் பார்த்திபன் அவரது அம்மாவை வெளுத்து வாங்கி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here