கேள்விக்குறியான காவியாவின் வாழ்க்கை.., உண்மையை அறிந்து ஜீவாவை அடித்த பிரியா.., பரபரப்பாக நகரும் ஈரமான ரோஜாவே 2!!

0
கேள்விக்குறியான காவியாவின் வாழ்க்கை.., உண்மையை அறிந்து ஜீவாவை அடித்த பிரியா.., பரபரப்பாக நகரும் ஈரமான ரோஜாவே 2!!
கேள்விக்குறியான காவியாவின் வாழ்க்கை.., உண்மையை அறிந்து ஜீவாவை அடித்த பிரியா.., பரபரப்பாக நகரும் ஈரமான ரோஜாவே 2!!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சீரியலில் ஈரமான ரோஜாவே 2 ஒன்றாக உள்ளது. இந்த சீரியலில் காவியா தான் 60 ம் கல்யாணத்தை நிறுத்தினார் என குடும்பத்தில் உள்ள அனைவரும் நினைத்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே போக செல்கின்றனர். மேலும் பார்த்திபன் உன்ன நம்புனதுக்கு என்ன எல்லாரும் முன்னாடியும் அசிங்க படுத்திட்ட, இனிமேல் உன் கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல, நீ கேட்ட டைவர்ஸ உனக்கு கொடுக்கிறேன் வீட்டை விட்டு கிளம்பு என சொல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஜீவா, காவியா இப்படி பண்றதுக்கு வாய்ப்பே இல்லை. அவளுக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கு அது என்னன்னு கேளுங்க அப்படின்னு பிரியாவிடம் சொல்கிறார். ஆனால் பிரியா அவ கிட்ட பேசுறதுல ஒரு யூசும் கிடையாது. அவ யாரு மனசையும் புரிஞ்சுக்கவே இல்ல. இனிமேல் அவ யாரோ நான் யாரோ என சொல்லி விடுகிறார். ஆனால் ஜீவா இதை தாங்கிக் கொள்ள முடியாமல் குடித்துவிட்டு கோவிலுக்கு சென்று என் வாழ்க்கையையும், காவியா வாழ்க்கையும் ஏன் இப்படி நாசம் செய்த என சாமிகிட்டையே சண்டை போடுகிறார்.

தொடர்ந்து வெற்றிக்கனியை தொடும் நயன்.., அடுத்த குட் நியூஸ் வந்தாச்சு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

அப்போது பிரியாவும் அந்த இடத்தில் இருக்க ஜீவா செய்யும் அட்டூழியத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோவில் கூட என்று பார்க்காமல் ஜீவாவை அடிக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் பிரியாவிற்கு, காவியா – ஜீவா காதலிச்ச விஷயம் தெரிய வரும் என்று தான் தெரிகிறது. இதனால் பிரியா இருவரையும் சேர்த்து வைப்பாரா?? இல்லை பெற்றோர் செய்து வச்ச திருமணத்தை ஏற்றுக் கொள்வாரா?? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here