பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக்கான கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
ஏழை மாணவர்கள் மேற்படிப்புக்கு நம்பி இருப்பது கல்வி கடன் ஒன்றையே. ஆனால் அவர்களின் கல்லூரி காலம் முடிந்த பிறகும் பல மாணவர்களால் அந்த கல்வி கடனை சரியாக திரும்பி செலுத்து முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் வேலையின்மை ஆகும்.
அதுவும் குறிப்பாக இந்த கொரோனா சூழலில் ஏற்கனேவே வேலையில் உள்ள மக்களுக்கே வேலை இழப்பு ஏற்பட்டது. அதுவும் குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் பொருளாதார மந்த நிலையை சந்தித்தன. இதனால் பல மாணவர்களால் கல்வி கடனை செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது தாட்கோ நிறுவனம் மூலம் கடன் பெற்ற ஆதிதிராவிட மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்