Friday, April 19, 2024

முகத்தில் கருமையை போக்க எளிய வழி – ட்ரை பண்ணி தான் பாருங்க..!

Must Read

அழகு என்பது நாம் நம்மை வைத்து கொள்வதை பொறுத்ததே. அது இரு பாலாருக்கும் சரி. இன்று நாம் அதிகமாக சந்தித்து வரும் பிரச்னை முகத்தில் கருமை படிவது. இதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 ஸ்பூன்
  • தயிர் – 1 ஸ்பூன்
  • ஆரஞ்சு சாறு – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். இந்தனை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தலாம். 5 நிமிடம் நன்றாக தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பயன்கள்:

lemon and orange
lemon and orange

இந்த கலவை வீட்டில் செய்யப்படுவதால் ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. எளிமையான முறையில் கிடைப்பதால் நாமும் பயன்படுத்தலாம். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு உங்கள் முகத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக நீக்கிவிடும். கண்டிப்பாக சரும அழகை மேன்படுத்தும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -