ஜனவரி 10ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை – அரசின் புதிய அறிவிப்பு!!

0

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், ஜனவரி 10ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வெளிநாடு செல்ல தடை :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மூன்றாம் அலை ஆரம்பித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பல நாட்டில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 2500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த, அரசு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள், கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here