நேரடி வகுப்புகளை போலவே ஆன்லைன் வகுப்புகளிலும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு:
கொரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் தான் பாடத்தை கவனித்துக்கொண்டுள்ளனர். அதிக நேரம் மொபைல் போன் லேப்டப் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் அவர்களின் பார்வை திறன் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
இருப்பினும் கொரோனா பேரிடர் காலத்தில் வகுப்புகளை நடத்த ஆன்லைன் முறையே சிறந்து என பல விமர்சங்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்று அமல் படுத்தப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேரடி வகுப்புகளை போலவே ஆன்லைன் வகுப்புகளிலும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.