டி.ஆர்.டி.ஓ மருந்துக்களை பயன்படுத்த வேண்டாம் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!!

0
டி.ஆர்.டி.ஓ மருந்துக்களை பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!!
டி.ஆர்.டி.ஓ மருந்துக்களை பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !!!

அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு டிஆர்டிஓ கொரோனாவுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது அந்த மருந்தை அவசர காலகட்டத்தில் பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஆனால் அந்த மருந்துக்கு தனியார் மருத்துவ நிபுணர்கள் பலரும் பலவிதமான அச்சத்தை ஏற்படுத்தி அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் அச்சம்..

டிஆர்டிஓ நிறுவனம் மருந்து ஒன்றை உருவாக்கியது.2 டிஆக்சி டி குளுக்கோஸ் என்ற இந்த மருந்தினை ரெடிஸ் லேப் நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ கொரோன நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கள்ளவும் இந்த நோயை கட்டுப்படுத்தவும் இந்த மருந்தை பயன்படுத்துவதற்காக இந்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. இதையடுத்து டிசிஜிஏ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்த மருந்தை அவசர கால தேவைக்காக பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவ நிபுணர்கள் அச்சம்
மருத்துவ நிபுணர்கள் அச்சம்

தற்போது இதுகுறித்து தனியார் மருத்துவ நிபுணர்கள் பலர் இந்த மருந்து சரியான சோதனைகள் மேற்கொள்ளவில்லை மற்றும் இந்த மருந்து சக்தி பயன்பாட்டினை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை அவர்கள் கொடுத்த தகவல் எதுவும் ஏற்றுக்கொள்வது போல் இல்லை எனவே இந்த மருந்துகளை பயன்படுத்தினால் உடலில் உள்ள நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் செல்களுக்கும் கூட பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் காட்டியுள்ளனர்.இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here