டாக்டர் ஷர்மிகாவுக்கா இந்த நிலைமை?? பொய்யான தகவலை பரப்புவதாக புகார்.., ஆஜராக உத்தரவு!!

0
டாக்டர் ஷர்மிகாவுக்கா இந்த நிலைமை?? பொய்யான தகவலை பரப்புவதாக புகார்.., ஆஜராக உத்தரவு!!
டாக்டர் ஷர்மிகாவுக்கா இந்த நிலைமை?? பொய்யான தகவலை பரப்புவதாக புகார்.., ஆஜராக உத்தரவு!!

பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவரின் மகள் தான் ஷர்மிகா. இவர் இப்போது சித்த மருத்துவராக இருக்கிறார். ஷர்மிகா தனது யூடுப் சேனலில் மருத்துவம் பற்றிய குறிப்புகளை பொறுமையாக எடுத்து சொல்வார். இதன் காரணமாக டாக்டர் ஷர்மிகா மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தநிலையில் இவர் சில நாட்களாக கூறிய மருத்துவ குறிப்புகளால் சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது பெண்கள் குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், பெண்கள் அயோடின் உப்பு உணவில் சேர்க்கக்கூடாது மற்றும் இது போன்ற பல கருத்துக்களை கூறியிருந்தார்.

பள்ளி மாணவர்களே ரெடியா? இனி கூடுதல் வகுப்புகள் இருக்கும்! தேர்வு நெருங்குவதால் அரசு அதிரடி!!

இந்நிலையில் ஷர்மிகா கூறிய கருத்துக்களுக்கு சித்த மருத்துவத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இவர் தவறான மருத்துவ கருத்துக்களை மக்களிடையே பரப்புகிறார். இதன் காரணமாக இவர் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க இந்திய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here