தமிழகத்தில் மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் சம்பந்தப்பட்ட மக்களை முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி,
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக சக்கரபாணி,
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக காந்தி,
நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ரகுபதி,
மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மெய்யநாதன்
என பொறுப்பு அமைச்சர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆடிஷனில் இதை செய்ய சொன்னார் வெற்றி மாறன்.., சீக்ரெட் உடைத்த முக்கிய நடிகை!!