இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பா.ரஞ்சித் மீது போடப்பட்டிருந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

அதிரடி தள்ளுபடி:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித். நடிகர் ரஜினியை வைத்து தர்பார், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.  அவர் மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் என்ற படத்தின் வாயிலாக மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.  ஆர்யா நடிப்பில்  சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் வாயிலாக மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

இவர் சமீபத்தில், ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை மட்டுமே குறிப்பிட்டதாக கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here