முதல் படத்திலே நோ சொன்ன இளையராஜா.., கண் கலங்கி பேசிய பிரபல இயக்குனர்!

0
முதல் படத்திலே நோ சொன்ன இளையராஜா.., கண் கலங்கி பேசிய பிரபல இயக்குனர்!
முதல் படத்திலே நோ சொன்ன இளையராஜா.., கண் கலங்கி பேசிய பிரபல இயக்குனர்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இசையில் தனது கோடியை நிலைநாட்டி வருபவர் தான் இளையராஜா. சமீபத்தில் தான் அவருடைய 80 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் P.வாசு கண் கலங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது இவர் சினிமாவுக்குள் நுழைந்த முதல் படத்தில் இளையராஜா தான் மியூசிக் போட வேண்டும் என்று அவ்வளவு ஆசைப்பட்டாராம். அவர் நினைத்தது போல் பன்னிர் புஷ்பங்கள் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தாராம். அப்போது பீக்கில் இருந்த அவருக்கு சம்பளம் மட்டும் ஒரு லட்சமாம். ஆனால் படத்தோட பட்ஜெட் வெறும் 5 லட்சம் தான். இருந்தாலும் சம்பளத்தை பற்றி படம் கம்போசிஸ் முடியும் வரை வாயை திறக்கவில்லையாம்.

ச்சீ.., நீயெல்லாம் மனுஷனா.., குணசேகரன் செய்த சதி வேலை.., கிழித்து தொங்கவிட்ட ரேணுகா!!!!

தொடர்ந்து அவரிடம் சம்பளம் எவ்வளவு சார் என்று கேட்டு நச்சரித்த வாசுவுக்கு ஷாக்கிங் பதிலை கொடுத்துள்ளார். இது உன்னோட முதல் படம் எனவே இந்த படத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் . அடுத்து வரும் படங்களில் ஒர்க் செய்யும் போது பார்த்துக்கலாம் என்று கூறினார் என வாசு கண்கலங்கி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here