அடுத்த படத்துக்கு Hint கொடுத்த மாரி செல்வராஜ்.., இயக்குனர் ரஞ்சித்தோட இணைந்து அசத்தல்!!

0
அடுத்த படத்துக்கு Hint கொடுத்த மாரி செல்வராஜ்.., இயக்குனர் ரஞ்சித்தோட இணைந்து அசத்தல்!!
அடுத்த படத்துக்கு Hint கொடுத்த மாரி செல்வராஜ்.., இயக்குனர் ரஞ்சித்தோட இணைந்து அசத்தல்!!

இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்க இருக்கும் புது படத்தை குறித்து ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கியவர் தான் மாரி செல்வராஜ். அதன் படி பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அது போக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கடுத்து வாழை என்ற படத்தை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் மாமன்னன், வாழை படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பொம்மை நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அம்மாடி அனிகா.., கொஞ்ச நாளுல கொழுகொழுனு வந்துட்டீங்களே.., கியூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படம்!!

அவர் பேசியதாவது, மாமன்னன், வாழை படங்களுக்கு அடுத்து பா. ரஞ்சித் நடத்தி வரும் நீலம் புரொடக்சனுக்கு படம் எடுத்து கொடுக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பொருளாதார ரீதியாக எந்த அச்சமும் இன்றி, நீலம் புரொடக்சன் அரசியல் சிந்தனைக்கும், நிஜ கதைகளை எடுப்பதற்கும் அதிகம் வாய்ப்பு அளித்து வருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here