ஜெயிலில் இருந்து வந்த களங்கத்தை துடைக்க அந்த இயக்குனர் செய்த பிளான்.., வெளிவந்த உண்மை!!

0
ஜெயிலில் இருந்து வந்த களங்கத்தை துடைக்க அந்த இயக்குனர் செய்த பிளான்.., வெளிவந்த உண்மை!!
ஜெயிலில் இருந்து வந்த களங்கத்தை துடைக்க அந்த இயக்குனர் செய்த பிளான்.., வெளிவந்த உண்மை!!

இயக்குனர் லிங்குசாமி தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம், சண்டக்கோழி, பையா, பீமா போன்ற திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்த தீ வாரியார் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியிட்டிருந்தாலும், தமிழில் சுமாராகத்தான் ஓடியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் செக் மோசடி வழக்கில் லிங்குசாமி, அவருடைய சகோதரரான சந்திர போஸ் இருவருக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி ஜெயிலில் இருந்து வந்த களங்கத்தை துடைக்க இயக்குனர் லிங்குசாமி செய்த காரியம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியாகி உள்ளது. அதாவது லிங்குசாமி இயக்குவது மட்டுமின்றி திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பல படங்களை தயாரித்துள்ளார்.

தொடரும் லைகர் பட சர்ச்சை.., மீள முடியாமல் தவிக்கும் விஜய் தேவரகொண்டா!!

அந்த வகையில் என்எஃப்டிசி எனப்படும் தேசிய திரைப்படக் கழகத்திற்காக, இரண்டு திரைப்படங்களை லிங்குசாமி தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் நந்தா பெரியசாமி ஆகியோர் படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த இரண்டு படத்திற்கான நடிகர்கள், நடிகைகளை இன்னும் தேர்ந்தெடுக்காமல் உள்ளனர். இதனால் நடிகர்கள் தேர்ந்தெடுத்த பின்னர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் நான் அடுத்த இயக்க போகும் படத்திற்கான கதை பற்றிய விவாதம் நடந்து வருகிறது என்று லிங்குசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here