அந்த வார்த்தை சொல்லி திட்டிய பாலா – போதும்டா சாமி என கதறிய மனைவி! என்னதான் ஆச்சு உங்களுக்குள்ள!!

0
அந்த வார்த்தை சொல்லி திட்டிய பாலா - போதும்டா சாமி என கதறிய மனைவி! என்னதான் ஆச்சு உங்களுக்குள்ள!!

அண்மையில் விவாகரத்து பெற்று பிரிந்த, பிரபல இயக்குனர் பாலா, தன் முன்னாள் மனைவி குறித்து படுமோசமாக திட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திட்டிய பாலா :

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. இவர் நடிகர் சூர்யாவின் 41 வது படத்தை இயக்க உள்ளார். இவர் தனது மனைவி முத்துமலரை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் விவாகரத்து செய்து அதிகாரப்பூர்வமாக பிரிந்தார். இதனையடுத்து, அவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தற்போது, இயக்குனர் பாலா சூர்யா பட வேலைகளில் பிஸியாக பங்கேற்று வருகிறார்.

 

ஷூட்டிங் ஸ்பாட்டில், இவர் முன்னாள் மனைவி குறித்து அவரிடம் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, பதிலளித்த பாலா, சனியன் தொலைந்தது, இனி அதை பற்றி பேசாதீர்கள் என தெரிவித்துள்ளாராம். முத்துமலர் ஏற்கனவே பிரபல அரசியல் வாரிசு ஒருவருடன் பழகி வந்ததாக பாலா குற்றம் சாட்டி வந்த நிலையில், இனி அவரையே முத்துமலர் திருமணம் செய்ய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், இனி திருமணமே செய்து கொள்வதாக இல்லை என்று முடிவெடுத்த முத்துமலர் போதும்டா சாமி! என தெரிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here