விஜய் பெயரில் நடந்த பெரிய மோசடி – மர்ம நபர்கள் செய்த குற்றம்! அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்!!

0
 விஜய் பெயரில் நடந்த பெரிய மோசடி - மர்ம நபர்கள் செய்த குற்றம்! அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்!!
 விஜய் பெயரில் நடந்த பெரிய மோசடி - மர்ம நபர்கள் செய்த குற்றம்! அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்!!
சினிமாவில் முன்னணி இயக்குனரான ஏ.எல்.விஜய் என்பவரின் பெயரில், போலியாக கணக்கு தொடங்கி மோசடி நடந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.

 புகார் தெரிவித்த இயக்குனர் :

தமிழ் சினிமாவில், பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.எல்.விஜய். இவர், நடிகர் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்த கிரீடம் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து குட்டி ஸ்டோரி, வாட்ச்மேன், டேவிட் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். சமீபத்திய, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான தலைவி என்ற வரலாற்று படத்தை இயக்கினார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்த நிலையில் இவர், சமூக வலைதளங்களில் முக்கிய பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தனது பெயரில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கி சில மோசடி செய்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் அந்த கணக்கை பின் தொடர்வதாகவும், அந்த கணக்கினை தயவுசெய்து புறக்கணியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here